மகாராஷ்டிராவில் இருந்து 1,400 பேர் சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் வருகை
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.
அவர்களை விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பேருந்துக்கள் மூலம் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments