ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென தனி ரசிகர;கள் பட்டாளமே இருக்கிறது. தமிழில் நடிகை சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி நடிகை சமந்தா, மம்மூட்டியுடன் இணைந்து புதிய படம் … ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!-ஐ படிப்பதைத் தொடரவும்.