spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென தனி ரசிகர;கள் பட்டாளமே இருக்கிறது. தமிழில் நடிகை சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி நடிகை சமந்தா, மம்மூட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அல வைகுந்தபுரமுலு , குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் த்ரிவிக்ரம் நடிகை சமந்தா குறித்து பேசி உள்ளார்.

அதாவது நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிக்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமந்தா, த்ரிவிக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது ஆலியா பட், திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமந்தா ஒரு ஹீரோ என்றும் சமந்தாவும் நானும் த்ரிவிக்ரம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் திரிவிக்ரம், “ரஜினிகாந்துக்கு பிறகு சமந்தா தான் அனைத்து மொழிகளிலும் பரவலான புகழைப் பெற்றுள்ளார்” என்றார்.

Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
Video thumbnail
குதிரை பேரம் குறித்து விழுந்த கேள்வி - அமைச்சர் CTR நிர்மல் குமார் அழுத்தி சொன்ன பதில்
02:04
Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img