spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென தனி ரசிகர;கள் பட்டாளமே இருக்கிறது. தமிழில் நடிகை சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி நடிகை சமந்தா, மம்மூட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அல வைகுந்தபுரமுலு , குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் த்ரிவிக்ரம் நடிகை சமந்தா குறித்து பேசி உள்ளார்.

அதாவது நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிக்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமந்தா, த்ரிவிக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது ஆலியா பட், திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமந்தா ஒரு ஹீரோ என்றும் சமந்தாவும் நானும் த்ரிவிக்ரம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் திரிவிக்ரம், “ரஜினிகாந்துக்கு பிறகு சமந்தா தான் அனைத்து மொழிகளிலும் பரவலான புகழைப் பெற்றுள்ளார்” என்றார்.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img