பிரதமர் மோடி பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் – குற்றச்சாட்டு

பிரதமர் மோடி எப்போதெல்லாம் மராட்டிய மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்! மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் பாதுகாப்போடு இருக்கலாம் என பேசுகின்றார். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , மகாராஷ்டிரா மாநிலம் எப்போதும் பாதுகாப்பான … பிரதமர் மோடி பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் – குற்றச்சாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.