இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ- மை- கடவுளே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலேயே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், சிம்புவிற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதாகவும் சிம்பு அந்தப் படத்திற்கு தயாரானால் படத்தை விரைவில் தொடங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டிராகன் படத்திற்கு பிறகு” என்று குறிப்பிட்டு பட்டாசுகளின் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…