திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பி.அருணாசலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது, வெள்ளாலபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி பொதுமக்கள் கூட்டம் சேர்த்து அவர்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
https://www.mugavari.in/rcbvslsg-ipl-match-today/
இதையறிந்த தேர்தல் பறக்கும் படையினர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தன் பேரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அருணாசலம் மற்றும் உடன் வந்த அதிமுக-வினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…