இறைவனால் கொடையாகக் கொடுக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இன்றும் மக்கள் மனதில் வாழும் தலைவர்களாக உள்ளனர். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தே போய்விட்டார்கள்; அ.தி.மு.க. தலைவர்கள் நாட்டுக்காகப் பாடுப்பட்டனர். தி.மு.க. தலைவர்கள் வீட்டுக்காக பாடுபடுகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!
அ.தி.மு.க.வால் ஸ்டாலின், உதயநிதியின் தூக்கம் போய்விட்டது; மக்களின் துன்பத்தில் நின்றது ஆகும். இறைவனால் கொடையாகக் கொடுக்கப்பட்டவர் ஜெயலலிதா” எனத் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…