ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற தீபிகா என்ற மாணவி நடந்து முடிந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மாணவி 10 ஆம் வகுப்பு பொது தோ்வில் 491 மதிப்பெண் பெற்றதால் பள்ளி சார்பில் 100% கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டதே வெற்றி பெற்றதற்கு காரணம் என மாணவி தீபிகா தெரிவித்துள்ளார். மாணவி தீபிகா மருத்துவராகி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…