திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அறிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
சென்னையில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. ஒதுக்கியுள்ள திருச்சி மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவார். ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் தந்தால் மகிழ்ச்சி; கிடைக்காவிட்டால் புதிய சின்னத்தில் போட்டியிடுவோம். திருச்சி மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க. வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட்ட நிலையில், இம்முறை திருச்சியில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…