செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நீலகிரி மாவட்டத்தில் வடமாநில பெண்ணிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்த போது, அந்த பெண் கதறி அழுதார்.

உதகையில் தடியடி….போராட்டம்!

குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் காரை சோதனையிட்ட போது, ரூபாய் 69,000 ரொக்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது, தங்களின் செலவுக்கு வேறு பணம் எதுவும் இல்லை என்றும், பணத்தைத் திரும்பத் தருமாறும் கூறி அந்த பெண் கதறி அழுதார்.

செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

இதனிடையே சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தைப் பறிமுதல் செய்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img