பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் கைது செய்த சவுக்கு சங்கரை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவை அழைத்துச் சென்றனர். யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்தும் இவர் அவதூறாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதன் அடிப்படையில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து சென்றனர்.

Video thumbnail
திமுக கூட்டணி வியூகம் | பாமகவின் குழப்ப அரசியலுக்கு காரணம் யார்? | தடுமாறும் தவெக | DMK | PMK | TVK
09:00
Video thumbnail
இந்தியா சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள் இஸ்லாமியர்கள்
00:46
Video thumbnail
பிஜேபியையும் ஆர்எஸ்எஸ்யும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்து மக்களின் எதிரிகள்
00:41
Video thumbnail
இராணுவ கர்னல் மீது வெறுப்பை விதைக்கும் பாஜக
00:56
Video thumbnail
பிஜேபியை, கொள்கை ரீதியாக எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் - ஆ ராசா | TamilNadu | A Raja | DMK
05:34
Video thumbnail
இராணுவ கர்னல் மீது வெறுப்பை விதைக்கும் பாஜக | கண்டித்த நீதிமன்றம் | Sofia Qureshi | Vijay Shah
11:50
Video thumbnail
தமிழ்நாட்டின் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவர் மோடி
00:41
Video thumbnail
தமிழர்களை திருடர்கள் என்று சொன்ன மோடி
00:50
Video thumbnail
இந்திய நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ்
00:54
Video thumbnail
இந்திய நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் | BJP | RSS | Modi
09:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img