பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், மரம் நடும் அறமே, மாபெரும் அறம்: அரிமா,ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்! மரம் நடும் அறமே மாபெரும் அறமாகும். அந்த அறத்தை மேற்கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நகர்ப்புறங்களில் உள்ள திடல்கள், பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img