spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!

சென்னை ஆழ்வார்பேட்டை செயின் மேரிஸ் சாலையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், தீயணைப்பு வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் விடுதியின் ஊழியர்களான மணிப்பூரைச் சேர்ந்த லல்லி என்ற திருநங்கை, மேக்ஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையர், கிழக்கு காவல் இணை ஆணையர் ஆகியோர் விபத்து பகுதியில் ஆய்வு செய்தனர். மெட்ரோ பணிகளால் விபத்து நடந்திருக்கலாமா என செய்திகள் வெளியான நிலையில், விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 340 அடிகள் தொலைவில் பணிகள் நடைபெற்றதாகவும், விபத்திற்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
Video thumbnail
இதுக்கு மேல என்ன ஒரு மாற்றம் கொண்டு வரணும்.
01:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img