சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் செல்போனில் பேசி 50 லட்சம் ஏமாற்றிய 4 இளைஞர்களை தாம்பரம் காவல் ஆணைய குற்றப்பிரிவு போலீசார் கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார்(52). இவரின் செல்போனுக்கு கடந்த இரண்டு மாதம் முன்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு குழு (TRAI) இல் இருந்து பேசுவதாக கூறி இளைஞர் ஒருவர் 720754022 என்கிற செல்போன் என்னில் பேசியுள்ளனர்.

செல்போன் என் யார் பெயரில் உள்ளது. இந்த செல்போனில் இருந்து பெண்களை கொடுமை படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இது சம்மந்தமாக மும்பை போலீஸ் SKYPE விடியோ காணெளியில் உங்களை விசாரிக்க வேண்டும், அதுபோல் சி.பி.ஐ போலீசில் பண மோசடி நபர்களுடன் உங்களுக்கு தொடர்பு உள்ளது என அச்சப்படும் விதமாக இந்தி, ஆங்கிலத்தில் மிரட்டி பேசியுள்ளனர்.

 

https://www.mugavari.in/owner-incident-of-the-farm-house/

மேலும் உடனடியாக 50 லட்சத்தை குறிப்பிடும் வங்கி கணக்கிற்கு அனுப்பவும் பின்னர் நேரில் விசாரிக்கும் போது நிரபராதி என்றால் திரும்ப பெற்றுக்கொள்ளூங்கள் என கூறியதன் பேரில் சுரேஷ்குமார் 50 லட்சம் பணத்தை அனுப்பிவிட்டார்.

ஆனால் மேற்கொண்டு விசாரணைக்கு அழைக்கவில்லை செல்போனும் அணைக்கப்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சுரேஷ்குமார் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கிகளின் துணையுடன் கேரளா மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்ரிட்(25) என்பவரின் வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிந்து அவரின் நண்பர்கள் விக்னேஷ்(35), முனிஸ்(34), பசூல் ரஹ்மான்(20) 4 கேரளா இளைஞர்களையும் கைது செய்து சென்னை அழைத்துவந்து விசாரணை செய்த நிலையில் சி.பி.ஐ போலீஸ் போன்று மக்கள் அறியாத மத்திய துறையின் பெயர்களை பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் நிதிமன்ற உத்திரவின் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

மேலும் காவல் துறையில் இதுபோல் சி.பி.ஐ போலீஸ், பகுதி நேரவேலை, டெலிகிராம் டாஸ்க் போன்ற அறிவிப்புகளையும், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதுபோல் தொல்லை கொடுத்தால் 1930 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img