spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஒரே நேரத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்றதால் வடசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இரு தரப்பினரையும் தேர்தல் நடத்தும் அதிகாரி சமாதானம் செய்த நிலையில், வடசென்னையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, தி.மு.க. சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ஆகியோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது; முதலில் டோக்கன் வாங்கியது தி.மு.க. வேட்பாளர் தான்; நாங்கள் 2 ஆம் எண் டோக்கன் பெற்றோம்; அ.தி.மு.க. 7 ஆம் எண் டோக்கன் பெற்றது. அ.தி.மு.க.வினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலில் அலுவலகம் சென்றது நாங்கள் தான்; திடீரென தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்தனர். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் திபுதிபுவென உள்ளே வந்தனர். அ.தி.மு.க. சார்பில் 5 பேர் தான் சென்றோம்; தி.மு.க.வினர் 8 பேர் உள்ளே வந்தனர். அ.தி.மு.க. தான் முதலில் வந்ததாகக் கூறிய தேர்தல் அலுவலரையும் தி.மு.க.வினர் மிரட்டினர். வேட்பு மனுத்தாக்கலின் போது, தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்” எனத் தெரிவித்தார்.

Video thumbnail
"எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்" - பியூஷ் கோயல்
01:37
Video thumbnail
"ரெண்டே பேருக்கு தான் போட்டியே ஒன்னு விஜய் இன்னொன்னு நான்" - பவர் ஸ்டார் சீனிவாசன்
00:58
Video thumbnail
"தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடன் பேசவில்லை " - டிடிவி தினகரன் பேட்டி
02:11
Video thumbnail
கோரிக்கை வைத்த குட்டி ரசிகை: நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தம்பதி
00:39
Video thumbnail
"சேகர்பாபுவிற்கு எல்லாம் பதில் கொடுக்க நேரமில்லை" -ஆதவ் அர்ஜுனா
01:51
Video thumbnail
TVK கட்சியின் விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
00:58
Video thumbnail
மும்பையில் விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
00:43
Video thumbnail
"எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதி என்பது எனக்கு தான் தெரியும்" -டிடிவி தினகரன்
01:43
Video thumbnail
கூட்டணி பா.ஜ.கவுடனா? த.வெ.கவுடனா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில்
00:28
Video thumbnail
மீனவப் பெண்களுடன் கௌதமி | காசிமேடு பிரச்சாரம் பேசுபொருள் | MGR | ADMK | Gautami | Election 2026
01:04
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img