spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஒரே நேரத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்றதால் வடசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இரு தரப்பினரையும் தேர்தல் நடத்தும் அதிகாரி சமாதானம் செய்த நிலையில், வடசென்னையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, தி.மு.க. சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ஆகியோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது; முதலில் டோக்கன் வாங்கியது தி.மு.க. வேட்பாளர் தான்; நாங்கள் 2 ஆம் எண் டோக்கன் பெற்றோம்; அ.தி.மு.க. 7 ஆம் எண் டோக்கன் பெற்றது. அ.தி.மு.க.வினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலில் அலுவலகம் சென்றது நாங்கள் தான்; திடீரென தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்தனர். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் திபுதிபுவென உள்ளே வந்தனர். அ.தி.மு.க. சார்பில் 5 பேர் தான் சென்றோம்; தி.மு.க.வினர் 8 பேர் உள்ளே வந்தனர். அ.தி.மு.க. தான் முதலில் வந்ததாகக் கூறிய தேர்தல் அலுவலரையும் தி.மு.க.வினர் மிரட்டினர். வேட்பு மனுத்தாக்கலின் போது, தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்” எனத் தெரிவித்தார்.

Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
Video thumbnail
போதை பொருள் பயன்படுத்தினேனா? - அமைச்சர் சரத்குமார் விளக்கம்
01:25
Video thumbnail
அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும்.. - விஜய் தமிழன் பார்த்திபன்
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img