ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு கப்பல் முனையத்தில் முதல்முறையாக வந்த கப்பலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
96 கோடி ரூபாய் செலவில் சொகுசு கப்பல் முனையம் கட்டப்பட்டுள்ளது. வணிகத்தை பெருக்கும் வகையில் பிரத்தியேகமாக சொகுசு கப்பலுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையதிற்கு முதல் முறையாக சொகுசு கப்பல் ஒன்று வந்துள்ளது. The World என்ற அந்தக் கப்பலில் வந்த உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகளுக்கு அந்த முனையத்தின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று அந்த கப்பல் அந்தமான், சிங்கப்பூர் வழியாக மலேசியா சென்று பின்னர் தாய்லாந்து, கம்போடியாவுக்கு செல்ல உள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…