இந்த விவகாரத்தில் ஏற்கனவே சாம்சங் ஆலை நிர்வாகம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஆறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், போராட்டம் நடத்த உரிய இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளதால் இன்றும் போராட்டம் நடைபெறாது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…