பிரதமர் மோடி எப்போதெல்லாம் மராட்டிய மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் பாதுகாப்போடு இருக்கலாம் என பேசுகின்றார். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , மகாராஷ்டிரா மாநிலம் எப்போதும் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாகவும், பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகிறாரோ! அப்போதெல்லாம் மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதோடு பிரதமர் மோடி பிரிவினையை உருவாக்கி கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும் என சஞ்சய் ராவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…