கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் சந்தித்து கதை சொன்னதாக கூறியுள்ளார்.அதாவது நடிகர் விஜய்யை பலமுறை சந்தித்து கதை சொன்னதாகவும், கிராமத்து பின்னணியில் ஆக்சன் படமாக உருவாக இருந்த அந்த படம் நடக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ரசிகர்கள் பலரும் தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்துக் கதையில் விஜய் நடிக்க முடியவில்லை என்ற மற்றுமொரு வருத்தமும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…