இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, டி20 கிரிக்கெட் போட்டியில் 100 அரைசதங்களை அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
பங்குனி உத்திர விழா திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கோலாகலம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்கள் சேர்த்ததன் மூலமாக அந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். 378 டி20 போட்டிகளில் களமிறங்கி 12,092 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி, 8 சதம் மற்றும் 92 அரை சதங்களை அடித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன்!
டி20 போட்டிகளில் அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெயில் 110 அரை சதங்களை அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 109 அரை சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…