சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
காவல்துறை அதிகாரியிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன்!
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 1.2% அதிகரித்து 86.48 டாலரில் வர்த்தகமாகியது. WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 1.4% அதிகரித்து 81.78 டாலரில் வர்த்தகமாகியது. நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திலேயே உள்ள நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் 11%- ம், WTI கச்சா எண்ணெய் 12.5%- ம் உயர்ந்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் நீடிப்பு, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் உற்பத்தி தொடர்பாக விதிக்கும் கட்டுப்பாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் போன்றவையே கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது.
பங்குனி உத்திர விழா திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கோலாகலம்!
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக கச்சா எண்ணெய் விலையும் இருப்பது கவனிக்கத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…