கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சூர்யா தனது போர்ஷனை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, தனது 45வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்க இருக்கிறார்.
யாரும் எதிர்பாராத காம்போவில் உருவாகும் இந்த படம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் (அக்டோபர் 14) இன்று மாலை 6:00 மணி அளவில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையினால் இந்த அறிவிப்பு சூர்யா 45 படம் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…