spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 26) தொடங்கி, ஏப்ரல் 08- ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வுகளை எழுத் உள்ளனர். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!

12,616 பள்ளிகளில் படிக்கும் 4,57,525 மாணவர்களும், 4,52,498 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர் 1 என 9,10,024 பேர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணிகளில் 48,700 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

தேர்வு முறையாக நடத்தப்படுவதைக் கண்காணிக்க 3,350 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலையான கண்காணிப்புப் படையினர் 1,241 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாடத்தேர்வும், மார்ச் 28- ல் ஆங்கிலமும், ஏப்ரல் 01- ஆம் தேதி கணித தேர்வும் நடைபெறவுள்ளது.

செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

ஏப்ரல் 04- ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 06- ஆம் தேதி விருப்ப மொழிப்பாடமும், ஏப்ரல் 08- ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகின்றன. தேர்வு நடைபெறும் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்துச் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
Video thumbnail
ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் குல்தீப் யாதவ் & வருண் சக்கரவர்த்தி சாமி தரிசனம்
01:20
Video thumbnail
1 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்காக நடக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்
00:54
Video thumbnail
மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி; கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம் - எம்.பி.கமல்ஹாசன்
01:13
Video thumbnail
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பியில் மோதியதில் தீப்பிடித்தது
00:31
Video thumbnail
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
01:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சௌத்ரி சாமி தரிசனம்
01:07
Video thumbnail
மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
00:51
Video thumbnail
என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:52
Video thumbnail
லிப்ட் உள்ளே ஹீலியம் பலூன்கள் வெடித்து தீ விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய மூவர்
00:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img