நடிகர் யோகிபாபு அவரது மனைவியுடன் வாக்களிப்பு
நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும் என்றும் அனைவரும் ஓட்டு போட்டு நாட்டை காக்க வேண்டும் என்றும் நடிகர் யோகிபாபு பேட்டி அளித்துள்ளார்.
18 வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் சென்று வாக்கு செலுத்தினார்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/tiruvanmiyur-ajith-first-voting/1364
வளசரவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு வந்த இருவரும் வாக்கு செலுத்தினார். முன்னதாக செய்தியாளர்கள் பொறுமையாக வர கூறியதை அடுத்து இவ்வளவு பொருமையாக சென்றால் மாலை தான் வாக்கு செலுத்த வேண்டும் போல என நகைச்சுவை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு நல்ல தலைவர் வேண்டும். இதற்காக அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் நாட்டை காக்க வேண்டும் என்றார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…