spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஒரே நேரத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்றதால் வடசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இரு தரப்பினரையும் தேர்தல் நடத்தும் அதிகாரி சமாதானம் செய்த நிலையில், வடசென்னையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, தி.மு.க. சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ஆகியோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது; முதலில் டோக்கன் வாங்கியது தி.மு.க. வேட்பாளர் தான்; நாங்கள் 2 ஆம் எண் டோக்கன் பெற்றோம்; அ.தி.மு.க. 7 ஆம் எண் டோக்கன் பெற்றது. அ.தி.மு.க.வினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலில் அலுவலகம் சென்றது நாங்கள் தான்; திடீரென தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்தனர். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் திபுதிபுவென உள்ளே வந்தனர். அ.தி.மு.க. சார்பில் 5 பேர் தான் சென்றோம்; தி.மு.க.வினர் 8 பேர் உள்ளே வந்தனர். அ.தி.மு.க. தான் முதலில் வந்ததாகக் கூறிய தேர்தல் அலுவலரையும் தி.மு.க.வினர் மிரட்டினர். வேட்பு மனுத்தாக்கலின் போது, தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்” எனத் தெரிவித்தார்.

Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
Video thumbnail
ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் குல்தீப் யாதவ் & வருண் சக்கரவர்த்தி சாமி தரிசனம்
01:20
Video thumbnail
1 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்காக நடக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்
00:54
Video thumbnail
மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி; கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம் - எம்.பி.கமல்ஹாசன்
01:13
Video thumbnail
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பியில் மோதியதில் தீப்பிடித்தது
00:31
Video thumbnail
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
01:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சௌத்ரி சாமி தரிசனம்
01:07
Video thumbnail
மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
00:51
Video thumbnail
என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img