spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஒரே நேரத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்றதால் வடசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இரு தரப்பினரையும் தேர்தல் நடத்தும் அதிகாரி சமாதானம் செய்த நிலையில், வடசென்னையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, தி.மு.க. சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ஆகியோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது; முதலில் டோக்கன் வாங்கியது தி.மு.க. வேட்பாளர் தான்; நாங்கள் 2 ஆம் எண் டோக்கன் பெற்றோம்; அ.தி.மு.க. 7 ஆம் எண் டோக்கன் பெற்றது. அ.தி.மு.க.வினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலில் அலுவலகம் சென்றது நாங்கள் தான்; திடீரென தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்தனர். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் திபுதிபுவென உள்ளே வந்தனர். அ.தி.மு.க. சார்பில் 5 பேர் தான் சென்றோம்; தி.மு.க.வினர் 8 பேர் உள்ளே வந்தனர். அ.தி.மு.க. தான் முதலில் வந்ததாகக் கூறிய தேர்தல் அலுவலரையும் தி.மு.க.வினர் மிரட்டினர். வேட்பு மனுத்தாக்கலின் போது, தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்” எனத் தெரிவித்தார்.

Video thumbnail
இசுலாமியர்களுக்கு துரோகம் போல, கிறித்துவர்களுக்கும் செய்ய தயாராகிவிட்டாரா பழனிசாமி? MKStalin
02:11
Video thumbnail
திருவொற்றியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக MLA கே.பி.சங்கர்
01:26
Video thumbnail
உழவர்கரையில் மட்டும் விசிக போட்டி - விசிக தலைவர் திருமாவளவன்
02:46
Video thumbnail
"விஜயகாந்த்க்கு படம் நடித்து ஓட்டு கேட்டேன்… இப்போது மகனுக்காக நேரடியாக கேட்கிறேன்" DMK MKStalin
01:22
Video thumbnail
மோடிக்கு OPEN CHALLENGE.. -சங்கரன்கோவில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
01:56
Video thumbnail
பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "அகில்யாழன்" என்று பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
00:30
Video thumbnail
மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்
00:58
Video thumbnail
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்றீங்க..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
00:46
Video thumbnail
தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம்; மக்கள் தவெக பக்கம் நிக்கிறாங்க - புதுச்சேரியில் விஜய் பேச்சு
14:36
Video thumbnail
விஜய்க்கு வேல் கொடுத்து வரவேற்ற தொண்டர்கள் #Puducherry #TVKVijay #TVK #Vijay
00:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img