“2 தொகுதிகளில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம்”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய சாதனை படைத்த விராட் கோலி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்த போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கீகரிக்கப்படாத கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும். பம்பரச் சின்னம் ஒதுக்கக் கோரிய ம.தி.மு.க.வின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும். சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவெடுப்பார்” என வாதிட்டார்.

“தமிழகத்தில் பிரச்சனையின்றித் தேர்தலை நடத்த முடிகிறது”- தலைமைத் தேர்தல் அதிகாரி பேச்சு!

இதனை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதிகள் பம்பரம் பொதுச்சின்னத்திற்கான பட்டியலில் உள்ளதா என விளக்கம் அளிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்று (மார்ச் 26) பிற்பகல் 02.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img