spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது – நாளை மறுதினம் வாக்குப்பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடநத 4 வாரங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரமானது இன்று மாலை 6 ,மணியுடன் ஓய்வடைந்தது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக சார்பில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தார்., நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமானும் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு-புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணி சார்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகியவை போட்டியிடுகின்றன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் பா.ஜனதா, அ.ம.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஜ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சியினர் மட்டும் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரமானது தற்போது ஓய்வடைந்தது.

Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
Video thumbnail
குதிரை பேரம் குறித்து விழுந்த கேள்வி - அமைச்சர் CTR நிர்மல் குமார் அழுத்தி சொன்ன பதில்
02:04
Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
Video thumbnail
தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் விஜய்
00:31
Video thumbnail
"விஜய் 100% நல்லது செய்வார்!" - நடிகர் அர்ஜுன் நம்பிக்கை!
00:54
Video thumbnail
சனாதனம் குறித்த கேள்வி.. நடிகர் அர்ஜுன் சொன்ன விளக்கம்..
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img