பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் என திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் @SavukkuMedia ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் திரு. @mkstalin அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

"இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம். சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமையை திமுக அரசு மறுக்கிறது - எல்.முருகன் குற்றச்சாட்டு
01:24
Video thumbnail
கார் பந்தயத்தில் நடிகர் அஜித் | உற்சாகத்தில் கூச்சலிட்ட ரசிகர்கள் | Ajithkumar | Malaysia
00:46
Video thumbnail
உண்மை வரலாறு | திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? | True History | Thiruparankundram
06:08
Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை.. காலி செய்த ஸ்டாலின்..
01:06
Video thumbnail
தமிழ்நாட்டில் பாஜக ஏன் வளர முடியவில்லை?
01:17
Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை - கலவரத்தை உருவாக்க திட்டம்
01:17
Video thumbnail
100 நாள் பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் | Vandavasi | 100 Day Workers
00:26
Video thumbnail
ஆவடி அருகே நெமிலிச்சேரியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை நீர் | Avadi | Tiruninravur
01:40
Video thumbnail
திருக்கோவிலூர் | சொத்து பிரச்சினையில் ஊனமுற்ற தம்பி தற்கொலை முயற்சி | Thirukovilur | Property
01:33
Video thumbnail
பாமகவின் தலைவர் நான் தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது | அன்புமணி ராமதாஸ்
02:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img