‘ஜூலை 13- ல் குரூப் 1 தேர்வு நடைபெறும்’ என அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூலை 13- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13- ஆம் தேதி நடைபெறுகிறது. டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு வரும் ஜூலை 13- ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளப் பக்கத்தை அணுகலாம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img