உயிரிழந்த முருகனின் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சசிகலா புஷ்பா சர்ச்சை வீடியோ…..பா.ஜ.க. வேட்பாளர் விளக்கம்!
தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் காவலர் தாக்கி உயிரிழந்ததாக அவரது மனைவி மீனா உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஓட்டுநர் முருகன் வழக்கில் காவலர்கள் கடுமையாக நடந்துக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் முருகனின் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க வேண்டும். வி.ஏ.ஓ. உதவியாளர் பணி காலியாகும் போது அப்பணியை முருகன் மனைவிக்கு வழங்க வேண்டும். முருகனின் மனைவிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 வாரத்திற்குள் நெல்லை மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழப்பு!
அத்துடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…