ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் இருப்பதாகக் கூறி ரசிகர்களிடம் ரூபாய் 25,000 மோசடி செய்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 834 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் போட்டி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. போட்டியினை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானம் அருகே சுற்றித் திரிந்தனர். அவர்களில் பலருக்கு டிக்கெட் கிடைக்காததை அறிந்துக் கொண்ட சிலர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி, போரூரைச் சேர்ந்த மென்பொறியாளர் உள்ளிட்ட இருவரிடம் அடையாளம் தெரியாத நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மைதானத்தில் காவலாளியை போல் ஆடை அணிந்திருந்த நபர் ரூபாய் 25,000 பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!
இதனிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக, 18 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…