spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நீலகிரி மாவட்டத்தில் வடமாநில பெண்ணிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்த போது, அந்த பெண் கதறி அழுதார்.

உதகையில் தடியடி….போராட்டம்!

குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் காரை சோதனையிட்ட போது, ரூபாய் 69,000 ரொக்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது, தங்களின் செலவுக்கு வேறு பணம் எதுவும் இல்லை என்றும், பணத்தைத் திரும்பத் தருமாறும் கூறி அந்த பெண் கதறி அழுதார்.

செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

இதனிடையே சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தைப் பறிமுதல் செய்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Video thumbnail
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம்
02:53
Video thumbnail
அரசியல் நாகரீகம் | முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய் | CM Vijay
13:03
Video thumbnail
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்..
00:53
Video thumbnail
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல்
00:18
Video thumbnail
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி
00:48
Video thumbnail
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
00:51
Video thumbnail
சட்டப்பேரவைக்கு முன் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் உதயநிதி
00:46
Video thumbnail
முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்
00:54
Video thumbnail
மு.க.ஸ்டாலின் அந்த தைரியம்...
01:29
Video thumbnail
பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி தந்த மாற்றம்
01:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img