பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
பிரசித்திப் பெற்ற பழனி முருகன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச் 18- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் அதிகளவில் பழனி முருகன் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மலை அடிவாரத்தில் பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்து மேள தாளங்களுடன் காவடி ஆட்டம் ஆடி சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை Vs குஜராத் போட்டி- டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?
முக்கிய நிகழ்வாக இன்று (மார்ச் 24) மாலை 04.00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…