பங்குனி உத்திர விழா திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கோலாகலம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

முருகனின் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

பிரசித்திப் பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உற்சவர் முருகப்பெருமானுக்கு நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம், தயிர், தேன் மற்றும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, தேர் காவடி, ரத காவடி உள்ளிட்ட காவடிகளை ஊர்வலமாக சுமந்து வந்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்புப் பணியில் 100- க்கும் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி தீர்மானம் | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | MK Stalin | Tamilnadu | BJP
00:43
Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img