முருகனின் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
பிரசித்திப் பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உற்சவர் முருகப்பெருமானுக்கு நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம், தயிர், தேன் மற்றும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, தேர் காவடி, ரத காவடி உள்ளிட்ட காவடிகளை ஊர்வலமாக சுமந்து வந்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்புப் பணியில் 100- க்கும் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…