பொன்முடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கோரி, ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மட்டுமே நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது; குற்றவாளி இல்லை என அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் வில்சன் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
இதையடுத்து, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…