கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சி மருத்துவர்கள் மருத்துவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , மருத்துவ மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் கொலையாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றனர்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…