spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், மரம் நடும் அறமே, மாபெரும் அறம்: அரிமா,ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்! மரம் நடும் அறமே மாபெரும் அறமாகும். அந்த அறத்தை மேற்கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நகர்ப்புறங்களில் உள்ள திடல்கள், பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img