spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், மரம் நடும் அறமே, மாபெரும் அறம்: அரிமா,ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்! மரம் நடும் அறமே மாபெரும் அறமாகும். அந்த அறத்தை மேற்கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நகர்ப்புறங்களில் உள்ள திடல்கள், பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img