பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், மரம் நடும் அறமே, மாபெரும் அறம்: அரிமா,ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்! மரம் நடும் அறமே மாபெரும் அறமாகும். அந்த அறத்தை மேற்கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நகர்ப்புறங்களில் உள்ள திடல்கள், பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…