ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 6 சுயேச்சைகள் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று (மார்ச் 28) நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க. எம்.பி. மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இந்த ஐந்து பேருக்கும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…