தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்ய அதிக கூட்டத்துடன் வந்த பா.ம.க.வினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய அதிகபட்சமாக 3 வாகனங்களில் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு வாகனங்களில் வந்த சௌமியா அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க.வின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

இதற்காக சௌமியா அன்புமணி பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:12
Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img