spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அருகே திமுக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – போலீசார் விசாரணை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை ஆர்கே நகரில் திமுக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்ப சேர்ந்த சரஸ்வதி இவர் 38 வட்ட துணைச் செயலாளராக உள்ளார். வசந்தா என்பவருக்கு சொந்தமான வீட்டை ஒரு லட்ச ரூபாய் லீசுக்கு கொடுத்து கடந்த ஒரு வருடங்களாக சரஸ்வதி குடும்பத்துடன் வசித்து வந்தார். லீஸ் முடிந்த பின்பு வீட்டின் உரிமையாளர் வசந்தாவிடம் சரஸ்வதி 3000 ரூபாய் மாத வாடகை கொடுத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த மூன்றாம் தேதி லீஸ் முடிந்து நிலையில் வசந்தியிடம் சரஸ்வதி லீஸ் பணம் கேட்டு உள்ளார். அல்லது ஒரு லட்சத்து 50,000 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு வீடு எழுதி கொடு என்று சரஸ்வதி கேட்டு உள்ளார். இதனையடுத்து சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில்
சரஸ்வதி மற்றும் அவருடைய மகள் ஜெகதீஸ்வரி, மற்றும் அவரது கணவர் ஆணந்த் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டுவதாக வசந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரி பேரில் போலீசார் இரு தரப்பினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது வசந்தாவிடம் வரும் ஆகஸ்ட் மாதம் லீஸ் பணத்தை கொடுத்து விடு என்று போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பும் சமாதானம் ஆகி சென்றனர். மேலும் 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டு வீட்டைக் கொடுத்து விடுங்கள் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு வசந்தாவின் மகன்கள் தனது கூட்டாளியுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு சரஸ்வதியை கத்தியால் குத்தியுள்ளனர் இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து ஆர்கே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மணி (எ) அப்பு மணி, கணபதி, மற்றும் அவருடைய நண்பரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்

Video thumbnail
மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
00:46
Video thumbnail
இந்தியாவின் மதவெறுப்பு பிரச்சாரம் | அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி | India | America
13:23
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் கோரிக்கைகள் | அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
01:21
Video thumbnail
வைகோவின் சமத்துவ நடைபயணத்தினை துவக்கி வைக்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
கிறிஸ்தவர்கள் தாக்குதல் விவகாரம் | மௌனம் காக்கும் விஜய், சீமான்
01:20
Video thumbnail
இசைஞானி இளையராஜா பாட்டுப்பாடி ரசிகர்களுக்கு வாழ்த்து
00:35
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்
00:24
Video thumbnail
ஆவடி பொதுமக்களுடன் சேர்ந்து, புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
00:39
Video thumbnail
"அர்ஜுனன் பேர் பத்து என்னுடைய 300-வது படம். அனைவருக்கும் நன்றி”- நடிகர் யோகி பாபு
01:02
Video thumbnail
ஆவடி காவல் ஆணையரகத்தில், பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img