spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மயிலாடுதுறையில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் காளியம்மாள் அவர்களை ஆதரித்து நேற்று மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும் ஊழல் லஞ்சம் என்கிற வார்த்தை அழிந்து போகும். பசி என்கிற சொல்லே தாய் தமிழகத்தில் இல்லாமல் ஒழியும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் நாங்கள் வரும் போது இந்த மண் சொர்க்கமாக மாறும். தண்ணீரில் தேவையில் தன்னிறைவை அடைவோம். 4500 டிஎம்சி தண்ணீர் எனக்கு கிடைக்கிறது. 1500 டிஎம்சி தண்ணீர் தான் வருகிறது. மீதி கடலில் கலக்கிறது அதை சேமிப்பேன். கணக்கில்லாத நீர்த்தேக்கங்களைஉருவாக்குவேன். 100 ஏக்கர் 200 ஏக்கர் என நீர்த்தேங்கங்கள் முழுவதும் துணை காவல்படையை உருவாக்குவேன். பிளாஸ்டிக்கே என் மண்ணுள் நுழையாது.

மேலும் பேசிய அவர் ஒரு சீமை கருவேல மரங்களை கேரளாவில் காட்டிப்பார். அவர்களால் முடியும் நம்மால் முடியாதா? இங்க நமக்கு அப்படியில்லையே எங்க பாத்தாலும் சீமை கருவேல மரங்கள். மாணவனா நூறு மரங்கள் நட்டினால் பிராக்டிக்கல் மார்க் போடனும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கு மரம் என் பிள்ளைகளுக்கு சொல்லுவேன். உனக்கு பிடித்த பேரை மரத்திற்கு வை மரங்களுடன் பேசுங்கள். எல்லாவற்றிக்கிற்கும் உயிர் இருக்கு உணர்ச்சி இருக்கு என இவ்வாறு பேசினார்.

 

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img