spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு – மே 06ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்சநீதிமன்றம் மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதுவரை 35 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 30 தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்சநீதிமன்றம்
மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பதில் மனுத் தாக்கல் செய்தது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை வருகிற மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Video thumbnail
'வித் லவ்' படத்தின் Pre Release-க்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
00:28
Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
Video thumbnail
"அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு" - விஜய் பேச்சு
00:55
Video thumbnail
டப்பா என்ஜின் உள்ளிட்ட எந்த என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் தவெக தான்
01:03
Video thumbnail
தமிழ்நாடு விழிப்புணர்வு பெற காரணம் திமுக தான்
01:02
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன?
01:13
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன? | தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு சமூக நீதி தான் காரணம்
12:19
Video thumbnail
"நாங்க பாஜவுக்கு அடிமையா.. திமுக அலுவலகம் தான் டெல்லியில் இருக்கு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
01:19
Video thumbnail
"எடப்பாடி ஆட்சியில் 13 பேரை குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றார்கள்" -செங்கோட்டையன்
01:28
Video thumbnail
ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடிரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடி
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img