விசிக திருவாரூர் மாவட்ட செயலாளர் மற்றும் துணை செயலாளர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விசிக திருவாரூர் மாவட்ட செயலாளர் மற்றும் துணை செயலாளர் இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக விசிக மாநில செயலாளர் ஞான. தேவராஜ் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,திருவாரூர் தெற்கு மாவட்டத் துணை செயலாளர் ச.முல்லை வளவன் அவர்கள், கடந்த 21.04.2024 அன்று திருவாரூரில் மாவட்ட செயலாளர் ஆ.வெற்றி அவர்ளும் ஒன்றிய செயலாளர் ஈழராஜா அவர்களும் பலபேர் முன்னிலையில் தாக்கியதாகவும் அதனால் கடும் மனவுளச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கட்சியின் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், பொதுவெளியில் கட்டுப்பாடின்றி மேற்கண்ட இருவரும் நடந்து கொண்டனர் என்பது ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உரியதாகும்.

இந்நிலையில், மேற்கண்ட இருவரும் மூன்று மாதகாலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். என இவ்வாறு கூறியுள்ளார்.

 

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img