spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

 

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி (கஸ்தூரி) பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு இரயில் சென்று கொண்டிருந்த 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.உடனடியாக கஸ்தூரியின் உறவினர்கள் s-9 பெட்டியில் அபாய சங்கிலி செயல்படாததால் s-8 அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முற்பட்டுள்ளனர். s-8 பெட்டியிலும் அபாய சங்கிலி செயல்படாததால் 5 கிலோ மீட்டர் தள்ளி பூவனூர் கிராமத்தில் இரயில் நின்றுள்ளது. பின்னர் அவரை தேடுவதில் 2 மணி நேரம் தாமதம் என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 3 மணி நேரம் கழித்து கஸ்தூரியின் உடலை அவரது உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அபாய சங்கிலி செயல்பட்டிருந்தால் உடனடியாக இரயிலை நிறுத்தி அவரை காப்பாற்றிருக்கலாம் என உறவினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.நாளை மறுநாள் கஸ்தூரிக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் இன்று கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
00:46
Video thumbnail
இந்தியாவின் மதவெறுப்பு பிரச்சாரம் | அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி | India | America
13:23
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் கோரிக்கைகள் | அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
01:21
Video thumbnail
வைகோவின் சமத்துவ நடைபயணத்தினை துவக்கி வைக்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
கிறிஸ்தவர்கள் தாக்குதல் விவகாரம் | மௌனம் காக்கும் விஜய், சீமான்
01:20
Video thumbnail
இசைஞானி இளையராஜா பாட்டுப்பாடி ரசிகர்களுக்கு வாழ்த்து
00:35
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்
00:24
Video thumbnail
ஆவடி பொதுமக்களுடன் சேர்ந்து, புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
00:39
Video thumbnail
"அர்ஜுனன் பேர் பத்து என்னுடைய 300-வது படம். அனைவருக்கும் நன்றி”- நடிகர் யோகி பாபு
01:02
Video thumbnail
ஆவடி காவல் ஆணையரகத்தில், பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img