விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஏற்பட்ட கல் குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கல் குவாரி நிர்வாகம் தரப்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியிலுள்ள ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் வெடிபொருட்கள் வைத்திருந்த அறையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்து நிகழ்ந்த கல்குவாரியானது, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்குவாரியை மூட வலியுறுத்தி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதில் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விருதுநகர் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹12 லட்சம் நிவாரணத் தொகையைம் கல்குவாரி நிர்வாகத்தினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…