நடப்பு கல்வியாண்டில் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் 500 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்காக பணியாற்றி வருவது அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது
கடந்தாண்டு 211 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் விவகாரம் நேற்று வெளியான நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நடப்பு கல்வியாண்டில் 500 பேராசிரியர்கள் 124 கல்லூரிகளில் பணியாற்றுவது அம்பலம்.
முறைகேடு குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர் மற்றும் அரசு சார்பில் உறுப்பினர் என குழுவை அமைத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க திட்டம்.
முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனி வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவதை தடுக்கின்ற வகையில் அவர்கள் தகுதி நீக்கவும் செய்திட அண்ணா பல்கலைக்கழக முடிவு தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…