திருத்தணி கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

திருத்தணி முருகன் கோயிலில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், 382 கிராம் தங்கத்தையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு!

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியலில் காணிக்கையாக தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றைச் செலுத்தி செல்கின்றனர்.

தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!

அவை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 22 நாட்களில் 1 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம், 382 கிராம் தங்கம் மற்றும் 5 ஆயிரத்து 280 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img